ShareChat
click to see wallet page

வலையில் மாட்டிய மீனுக்குக் கூட ‎துள்ளி குதித்து தப்பிச்சென்று ‎வாழ்ந்துவிடச் சிறு வாய்ப்பு உண்டு.. ‎ஆனால்,தூண்டில் முள்ளில் சிக்கிய மீனுக்கு முடிவு மரணம் என்பது உறுதியெனினும் மரணிக்கும் வரை ‎ஒவ்வொரு நொடியும் நரகம்தான்! ‎ ‎உயிரான பிரியத்தைப் பிரிந்து ‎உயிரோடு உலாவும் மனிதர்களும் அப்படித்தான்.. ‎ ‎நினைவெனும் தூண்டிலில் சிக்கி, ‎நொடிக்கொரு முறை துடித்துச் சாகும் ‎பாவப்பட்ட மீன்கள்! புரியுதா இல்லையா??? #உனக்காகத்தான் #உனக்காகத்தான்

534 ने देखा
1 दिन पहले