நீ
விழுந்தால் உன்னை தூக்கி விடவோ...
உன் கண்ணீரை துடைக்கவோ
யாருமே வரமாட்டார்கள் என்பதை
நீ எப்பொழுது
உணர்கின்றாயோ ...
அன்று முதல்
நீ
எடுத்து வைக்கின்ற
ஒவ்வொரு அடியும்
மிக மிக கவனமாகவே இருக்கும்..!
S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #💝இதயத்தின் துடிப்பு நீ