இரவு முழுவதும் கண் விழித்து, ஒரு வேடன் மரத்திலிருந்து பறித்துப்போட்ட இலைகள், கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.
அது வில்வ இலை என்பதால், அந்த அறியாத பக்திக்கும் மயங்கி, ஈசன் அவனுக்கு அடுத்த பிறவியில் "குகன்" ஆகும் பாக்கியத்தைத் தந்தார்!
அறியாமல் செய்த பூஜைக்கே இவ்வளவு பலன் என்றால், அறிந்து செய்தால்?
ஓம் நமசிவாய!
#Tamil #tamilnews #sivan #perumal #murugan