விஜயகாந்த் அவர்கள் தனது சொந்த உழைப்பில் ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக சென்னை அருகே 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கியது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி.
ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த கல்லூரியில் தனலட்சுமி சீனிவாசன் குழுமம் 150 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.
அதில் 100 கோடி கொடுக்கவில்லை 50 கோடி மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள், தேர்தலில் தேவைப்பட்டால் திமுக ஓடு கூட்டணி வைத்தால் தான் மீதி 100 கோடி கொடுப்போம் என்று அப்போது சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இப்போது தேதிமுக திமுகவுடன் விரும்பியபடி கூட்டணி அமைத்து விட்டது. இப்போது அந்த நூறு கோடி ரூபாயை கொடுத்து விடுவார்கள்.. அதோடு தேர்தலுக்கு நிறைய ஸ்வீட் பாக்ஸ்களும் கொடுப்பார்கள்.: சவுக்கு சங்கர் 6 மாதங்களுக்கு முன்பு பேசிய வீடியோ.. #✌️அ.தி.மு.க #🙋♂️அண்ணாமலை #😎தே.மு.தி.க #🚨கற்றது அரசியல் ✌️ #🔶பாஜக