ShareChat
click to see wallet page

#🥲 முன்னணி நடிகருக்கு ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு! ⚖️ #📰 மார்ச் 05 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி! ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கில் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை வரும் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

2.6K ने देखा
4 घंटे पहले