ShareChat
click to see wallet page

🔱🪷🔱ஓம் நமசிவாய 🔱🪷🔱 🙏இனிய சிவ இரவு வணக்கம் 🙏 🌸இஅங்கம்ஒரு ஆறுடை வேள்வி ஆன் அருமறை நான்கும் பங்கம்இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர் சங்கமதுஆர் குற மாதர் தங்கையில் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி பற்றும் கற்குடி மாமலை யாரே.🌸 🌸பொருள் : -🌸 🌸அருமையாகப் போற்றப்படுகின்ற வேதமும், அதன் ஆறு அங்கமும், வகுத்தவாறு வேள்வியும், குறை வில்லாத பாடலும், ஆடலும், தாளமும் பயில் விளங்குபவர் ஈசன். சங்குகளால் ஆகிய வளையல் களை அணிந்துள்ள குறவர்குல மாதர்களின் கரங்களில் திகழும் மைந்தர்கள், மேகத்தில் இருக்கும் நிலவைத் தொடுவதற்குத் தாவுகின்றனர். அத்தகைய பெருமைக்குரிய கற்குடி மலையில் ஈசன் வீற்றிருக்கிறார்.🌸 🌼திருச்சிற்றம்பலம் 🌼 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶

626 ने देखा