ShareChat
click to see wallet page

உறவு என்று ஒரு சொல் இருந்தால் , பிரிவு என்று ஒரு பொருள் இருக்கும் , காதல் என்று ஒரு கதை இருந்தால் , கனவு என்று ஒரு முடிவு இருக்கும் , என்ன அற்புதமான பொருள் விளக்கம் , கவிஞர் வாலியின் அனுபவத்தில் உதிர்ந்த வார்த்தை , மெல்லிசை மன்னர்களின் தெளிவான சங்கீதத்தில் இரசிக்கும் படியாக உள்ளது , காற்றில் இன்பமும் வரும் , துன்பமும் வரும் , சுசீலாம்மாவின் குரலில் சோகம் நிறைந்திருந்தாலும் கேட்பதற்க்கு இனிதாக உள்ளது , கேளுங்கள் , #😍Old மூவிஸ் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬 சினிமா #📷நினைவுகள்

1.1K காட்சிகள்