இலவசமாக பஸ், இலவசமாக சைக்கிள், இலவச புத்தகங்கள், இலவச உடைகள், இலவச உணவு — மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அரசு இத்தனை வசதிகளை வழங்குகிறது.
ஆனால் சிலர் அதைப் பயன்படுத்தாமல் ஒழுங்கின்மையாக நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது.
பள்ளிக்குச் செல்லும் இடத்திற்கே போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் நிலை உருவாகிறது என்பதும் கவலைக்கிடம்.
கல்வியின் மதிப்பை உணர்ந்து, வழங்கப்பட்ட வாய்ப்புகளை மாணவர்கள் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்தையும் சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் நிர்ணயிக்கும்.
இவர்களைப் போல் உள்ளவர்கள் படித்து வெளியே வந்தால் அவர்கள் குணம் எப்படி இருக்கும் சிந்தித்துப் பாருங்கள். இவர்களை தந்தைமார்கள் 90 % குடிகாரர்களாக இருப்பார்கள். அதனால் பிள்ளைகள் பொறம்போக்குகளாக வாழ்கிறது #🙋♂️அண்ணாமலை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார் #🔶பாஜக