#😱2 பச்சிளம் குழந்தைகளை கொன்ற ஸ்கூல் பஸ்👶 #பிப்ரவரி 12முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 தந்தை கண்முன்னே குழந்தைகள் உயிரிழப்பு VIDEO
பெங்களூருவின் தனிசந்திரா பகுதியிலுள்ள காவல் குடியிருப்பு அருகே, பைக் மீது ஸ்கூல் பஸ் மோதியதில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன நகர ஆயுதப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள், தனது 2 வயது மகள் & 4 வயது உறவினர் மகளுடன் பால் வாங்க சென்றபோது, ஸ்கூல் பஸ் பைக் மீது மோதியது இதில் குழந்தைகள் கீழே விழுந்த போது, துரதிர்ஷ்டவசமாக பஸ்சின் பின் சக்கரம் அவர்கள் மீது ஏறியது. கான்ஸ்டபிள் அதிர்ச்சியில் உறைந்தார்.