சித்தம் சிவமொடு இருக்க !! சித்திக்குமே யாவும் !! தித்திக்குமே வாழ்வும் !!
சித்தம் !! நமது எண்ணம் !! எண்ணோட்டம் !!
எதை அடக்கியாண்டாலும் எண்ணத்தை அடக்குவது கடினம் !!
இந்த எண்ணமே நீங்கள் அனுபவிக்கும் யாவுக்கும் காரணம் !!
இந்த எண்ணாட்டமே நீங்கள் விரும்பத்தை !! விரும்புவதை விட ?? உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது !!
உங்கள் எண்ணம் வேண்டாததையே நினைத்துக்கொண்டே இருக்க !! அதுவே உங்கள் விருப்பம்போல எண்ண அலைகளாக பரவி !!
நீங்கள் வேண்டாததே உங்கள் விருப்பம்போலவே வந்து அடையும் !!
உதாரணமாக
" உங்கள் உறவு ஏதாவது செய்தால் கோவப்படும் என்று வைத்துகொள்வோம் !!
நீங்கள் அதை செய்து விட்டு ?? அவர்கள் கோவப்படுவார்களே ?? என்றே எண்ணிக்கொண்டே அவர்களை அடையும் போது !!
உங்கள் எண்ண அலைகள் உங்களுக்கு முன்னே அவர்களுள் உங்கள் விருப்பமாகி கோவத்தை தூண்டி தயாராக காத்து இருக்கும் !!
ஏனென்றால் அது உங்கள் மறைமுக விருப்பம் !!
ஆதலால் ??!!
" இதே சூழலில் உங்கள் எண்ணத்தில் சிவத்தை நிறுத்தி அவர் நாமம் ஓட்டிக்கொண்டே இருந்தால் !! நீங்களே அனுபவித்து பார்த்து மெய்யை உணருங்கள் !! "
இதுபோல முடிந்த அளவு ஒவ்வொரு செயலிலும் சிவத்தையே முன்னிறுத்தி அவர் நாமமே சிந்தையை ஆளவிட்டு !!
எதையும் செய்து பாருங்கள் !! நீங்கள் அறியாத திறனும் !! நேர்த்தியும் !! ஆனந்தமும் !!
நீங்களே வியக்கும்படி வெளிப்பட்டு !! உங்களை பிற எண்ண அலைகள் பாதிக்காது ?? நீங்களும் எப்போதும் நேர்மறையாகவே செல்படுவிர்கள் !!
இறைவன் இயக்கம் !! எல்ல உயிரையும் !! எதையும் !! அதற்க்கு அருளப்பட்ட பணியை !! சரியாக செய்யவே உள்ளிருந்து உடனாய் இயக்கி அருள்கிறது !!
நாமோ எதிர்மறையாகவே சிந்தித்து !!
அந்த எதிர்மறையையே சிந்தையில் ஆளவிட்டு ??
அதையே உங்கள் எண்ண அலைகளாக பிரதிபலிக்க செய்து !!
அதையே மறைமுக விருப்பமாகவும் வெளிபடுத்தி !!
அதனால் விளையும் பயனையே அடைந்து !!
ஐயோ துன்பம் !! கஷ்டம் !! துயரம் !! என்று மீண்டும்மீண்டும் அதையே விரும்ப அதுவே விளைகிறது !!
எதையும் அதன்விருப்பமாகி அருள்பவனை சிந்தையால் பற்றி !! சிந்தையில் இருத்தி !! சித்தமே சிவமே என்று இருக்க !!
பரிபுரனத்துமான சிவம் !! உங்கள் எண்ண அலைகள் என்ற இடையுறு இன்றி உங்களை அடையும்போது !!
இறையருள் என்ற அற்புதத்தை ஒவ்வொரு நொடியும் !! அனுபவித்து ஆனந்தமாக வாழலாம் !!
அந்த ஆனந்தத்தின் துளியின் துளியை அனுபவிக்கவைத்து !! வெளிபடுத்துபவன் !! திருவருளாலேயே !! அவனே இவனுள் பதிவாகவும் வெளிப்படுகிறான் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே
நடராஜா நடராஜா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐