ShareChat
click to see wallet page

இவர் பார்வையில் என்னென்ன, அநியாயங்கள், கருப்பர் கூட்டம், மதமாற்ற கும்பல், குண்டு வெடிப்பு, கடவுளை ஏளனம் செய்வது, கோவிலை இடிப்பது, தீப மேற்றாமல் தடுப்பது, இந்து விரோத செயலில் ஈடுப டுவது கொள்ளை அடிப்பது, கொலை செய்வது, ஊழல் செய்வது, ஊழல் ஆட்சி செய்வது, ஆன்மீக தேசத்தை வளர விடாமல் தடுக்க சதி செய்வது, மதவெறியில் எதற்காக மக்களை கொல்ல வேண்டும் என்று சிந்திகாமல் போரிடுவது போலி மதத்தவரின் அட்டகாசம், பொம்மை முதல்வரை மக்கள் தேர்ந்தெடுப்பது, கோட்டர் பிரியாணீக்கு மயங்கி மாநிலத்தை படு குழியில் தள்ளுவது, எத்தனை வழக்குகள் ஆனால் அனைத்துக்கும் சனாதான தர்மத்தின் படி தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார். திருப்பரங்குன்றம் முருகனும் குருவும் இவருக்கு அருள் புரியட்டும் #🙏என் தேசப்பற்று #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #💪கெத்து ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🔶பாஜக

524 ने देखा