உன்னை நினைத்து
உனக்காகவே
கவிதை எழுத தொடங்கினேன்...
எழுதிய பின்பு தான்
புரிந்தது...
நான் எழுதியது
கவிதை அல்ல...
கவிதை தான்
என்னை எழுத வைத்ததென்று...!
S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம்