மாதவிடாய் வலியையும்..
பிரசவ வலியையும் பெண்களைத் தவிர யாராலும் தாங்க முடியாது என்பது 100% உண்மை தான்..அதற்காக... ஆணின் தாக்குதலை சமாளிக்கும் அளவுக்கு ஏற்ற உடலமைப்பு பெண்ணுக்கு பிரசவத்திற்கு பின் இருக்காது... தற்காப்பு கலை கற்றப் பெண்ணால் ஆணின் திடீர் தாக்குதலை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்...ஆனால்.. பெரும்பாலான நேரம் தாக்குப் பிடிக்க முடியாது.. ஒரு பெண் சண்டை போடுற எண்ணம் சிறிதும் இல்லாத நேரத்தில்..சண்டைக்கு தயாராக இல்லாத தருணத்தில் ஒரு ஆணின் திடீர் தாக்குதலை எந்தப் பெண்ணாலும் எதிர் கொள்ள முடியாது... பெரும்பாலான பெண்கள் திருமணம்... குழந்தை பெற்ற பிறகு தனது உடலை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள எண்ணுவதில்லை..ஒரு சிலர் வைத்துக் கொண்டாலும் திடீர் தாக்குதல்களை சமாளிக்க தேவையான தற்காப்பு.... கலையை யாரும் கற்றுக் கொள்ள முன்வருவதில்லை..ஏனென்றால்.. நல்லத் தாயின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட ஆண் குழந்தைகள் திருமணமான... பிரசவித்த பெண்களை பெரும்பாலும் கை நீட்டி அடிக்க எண்ணுவதில்லை..
தன் தாயாக..தன் சகோதரியாக நினைக்கும் பட்சத்தில் மூர்க்கத் தனமாக தாக்க வேண்டிய அவசியம் அந்த ஆணுக்கு இயற்கையாகவே ஏற்படுவதில்லை... ஆதலால்...விளையாட்டு போட்டிகள் பல வகைப்படும்...அதில் ஒரு சில விளையாட்டுக்களில்...
அடிபடுவது சகஜம்...அடித்து... மிதித்து... தள்ளி விட்டு... தாக்கி...விளையாடும் சூழல் தானாகவே ஏற்பட்டு விடும்...
அது தவிர்க்க முடியாது...ஆனால்... இந்த கார் Game... ஒருவரின் சகிப்புத் தன்மையை பொறுமையை சோதிப்பதே... மற்றும் எவ்வளவு நேரம் அந்த காருக்குள் தாக்கு பிடிக்கிறார் என்பதே தவிர... மற்ற விளையாட்டுக்கள் போல் அல்ல... ஆதலால்... இந்த தாக்குதல் திட்டமிட்டு இருவரும் அவர் எதிர்பாராத நேரம் நடத்திய தாக்குதல் தான் ...
இரண்டு குழந்தைகளோட தாய
ஒரு பெண்ண... காலால எட்டி மிதிச்ச இதுங்களுக்கு
இந்த Red Card...கொடுத்து போட்டியில் இருந்து வெளியேற்றுவது
மட்டும் தண்டனை இல்ல...இனி மேல் தான் இருக்கு...wait and see both of you😡😡Karma is boomerang...எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும்...அத பேசித்தான் தீர்க்கணும்...ஆண் உடலளவில் வலிமையானவன்...
பெண் மனதளவில் வலிமையானவள்... இரண்டு பேரும் தங்கள் பலத்தை சரியாக..சரியான.. நபரிடம் பிரயோகப்படுத்த வேண்டும்...
குழந்தை பெற்ற பெண்ணிடம்
ஆணின் பலத்தைக் காட்டுவது
சரியல்ல... தவறு...! மிகவும் கண்டிக்கத்தக்கது...பெண்ணை அடித்து வீழ்த்துவது வீரமல்ல...
வாய்ச் பேச்சு...வாயோடு இருக்கணும்...இவன் அக்காவும்...,அம்மாவும்..பெண் தான்....அவர்களை மட்டும் இவன் பெண்ணாக பார்ப்பது தான் இங்கு தவறு...! #🚹உளவியல் சிந்தனை