இவன்
அலை பாயாத மனதுக்கு
சொந்தகாரனுமல்ல...
முற்றும் துறந்த ஞானியுமல்ல...
ஆனால்,
அலை பாயும் தன் மனதை
அரை நொடியில்
அடக்கி தன் கட்டுபாட்டுக்குள்
கொண்டு வர தெரிந்தவன்...!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝