ShareChat
click to see wallet page

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா! சுந்தரர் பாடிய இந்த முதல் பதிகம், நம் மனதை உருக்கி சிவபெருமானின் திருவடியில் சேர்க்கும். "எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை..." இந்த பாடலைக் கேட்டு சிவ சிந்தனையில் திளைப்போம். ஓம் நம்சிவாய #✨பிரதோஷம்🕉️ #Tamil #tamilnews #sivan #perumal

834 ने देखा