நல்ல மனிதர்களுடனான
உறவு எப்பொழுதும்
கரும்பை போலவே இருக்கும்...
அடித்தாலும் சரி, உடைத்தாலும் சரி
சிதைத்தாலும் சரி
அதிலிருந்து வருவது
எப்பொழுதும் இனிமை மட்டுமே...
உங்களை
உண்மையாய் நேசிக்கும்
இனிமையான உறவுகளை அவசரத்தில்
இழந்து விடாதீர்கள்...!
S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு