#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
விழுப்புரம் மாவட்டம்,பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் (ஆகஸ்ட் 1️⃣2️⃣) அன்றிரவு ஆடி மாத அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இதில் உள்ளூர் மட்டுமல்லாமல்,வெளியூர் பக்தர்கள் 2-லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..🙏
உற்சவர் ஆதி அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில்..🛐
https://www.instagram.com/reel/Db9BEcPzhcQ/?igsh=MTlzZmV1bXVzMnFsaA==
#மேல்மலையனூர் அங்காளம்மன் status 🔱 #மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி #🌾🌴🙏ஶ்ரீ மேல்மலையனூர் அங்காளம்மன் 🙏🌴🌾 #மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் துணை
591 views • 22 hours ago • Made with AI