ShareChat
click to see wallet page

#🗞️நவம்பர் 05 முக்கிய தகவல்📺 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #தஞ்சை பெரிய கோவில் #அன்னாபிஷேகம் சிவாலயம் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு மஞ்சள் சந்தனம் பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை என்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

1.3K ने देखा
5 महीने पहले