#சென்னை
#புளியந்தோப்பு,
#பட்டாளம், #KM_garden
#ஓட்டேரி பகுதிகளில் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப பெரம்பூரில்
கழிவு நிறைய அகற்ற pumping station செயல்படுகிறது
இவை அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு பழுதாவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுகிறது📌
மழை பெய்தால் தான் தண்ணீர் தேங்கும் ஆனால் இங்கு மழை மழை பெய்யாமலேயே மூன்றடிக்கு கழிவு நீர் சேர்ந்து விடுகிறது
வீட்டின் கதவை திறந்தால் நாற்றம் தாங்க முடியவில்லை 📌
அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல இயலவில்லை📌
இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் 📌
இதைக் குறித்து பகுதியில் வாழும் பெரியவர் ஒருவர் கூறுவது 👇🏻
இங்க குழந்தைகள் அதிகம் இருக்கின்றனர்
சாக்கடை தண்ணீர் தான் இங்கு அதிகம் சேர்ந்து
தேங்கியுள்ளது 🤦🏻♀️
நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிச்சயமாக இப்பகுதிகளில் நிறைந்துதான்
காணப்படுகிறது📌
பம்பிங் ஸ்டேஷனும் சரி இல்லை எப்பொழுதும் இதே
பிரச்சனை தான் 🤦🏻♀️
அருகில் இருக்கும் கால்வாயை பாருங்கள் அது வேறு மழை தண்ணீர் போவதற்காக கட்டப்பட்டது ஆனால் வெறும் கழிவு நீர் தான் செல்கிறது 🤦🏻♀️
காலம் முழுவதும் இந்த நாற்றத்தில் தான் நாங்கள் வாழ வேண்டுமா
எந்த அதிகாரிகளும் வந்து இதற்கு தீர்வு காண முடியவில்லை🤦🏻♀️
குடிநீர் குழாயிலும் கழிவு நீர் தான் வருகிறது நாங்கள் எவ்வாறு தான் வாழ முடியும் என்று பொதுமக்கள் அனைவரும் வேதனை தெரிவித்தனர்
##dmkfails ##நாசமாப்போன_4000கோடி ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##Chennai #Lakes #Rains #Roads #Buildings #ChennaiRains #Kumudam ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு