ShareChat
click to see wallet page

அன்புடையார் வணக்கம் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு விருத்தாசலம் நகரில் ஒரு மாபெரும் கருட சேவை 29 ஊர்களில் இருந்து பெருமாள் உற்சவமூர்த்திகள் விருத்தாசலம் நகரத்திற்கு வந்து கருட சேவை சேவிக்கிறார்கள் அனைத்து பொது மக்களும் வருகின்ற சனிக்கிழமை 11 10 2025 காலை முதல் திருமஞ்சனமும் மாலை 4 மணிக்கு மேல் உற்சவமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது அனைத்து பக்த கோடிகளும் வருகை தந்து பெருமாள் அருளை பெற்று நலமுடன் வாழ அழைக்கின்றோம் ஸ்ரீ *ஸ்ரீப்ரம்மம்* வாசகர் பேரவை விருத்தாசலம் #🙏ஆன்மீகம் #🌻வாழ்த்துக்கள்💐

2.2K காட்சிகள்
18 நாட்களுக்கு முன்