ShareChat
click to see wallet page

#சென்னை #புழுதிவாக்கம் பகுதியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை தரையில் இங்க் கொட்டியதற்காக Mop Stick கொண்டு அந்த தொடக்கப்பள்ளியின் #தலைமை_ஆசிரியை_இந்திராகாந்தி கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார்....📌 அலறி ஓடிய குழந்தையை இழுத்துப்போட்டு அடிக்கும் போது தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.... 📌 தகவல் அறிந்து பெற்றோர் தரப்பிலிருந்து பள்ளியை முற்றுகையிட்ட போது தலைமை ஆசிரியருக்கு தண்டனை வாங்கித்தருவதாகச் கூறி இந்த பிரச்சனையில் தலையிட்ட #திமுகவின்186வது #வட்டகழகச்செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான #மணிகண்டன், #அரசுமருத்துவமனைக்குச் சென்றால் போலீஸ் கேஸ் ஆகும் என்று குழந்தையை அந்த பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை அளிக்க பெற்றோரை ##dmkfails ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு நிர்பந்தம் செய்திருக்கிறார்.... 📌 குழந்தைக்கு உடலெங்கும் தளும்புகளாக இருந்துள்ளது. (படம் ஆதாரம் உள்ளது). அதே சமயத்தில் தலையில் இரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து ஊடகங்கள் சென்ற போது பெற்றோரையும் பாதிக்கப்பட்ட குழந்தையையும் சந்திக்கவிடாமல் #திமுக_கவுன்சிலர்_மணிகண்டன் மற்றும் அவரது தரப்பினர் தடுத்து விட்டனர்....📌 ஊடகங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நேரான வாக்குமூல ஆதாரம் இல்லாமல் செய்தி போட முடியாமல் விட்டு விட்டனர்.... 🤦🏻‍♀️ தற்போது அந்த குழந்தைக்கு தொடர் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டாள் சென்னை மவுண்ட் பகுதியில் உள்ள அரசுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்து அக்குழந்தை ..📌 #சென்னை #புழுதிவாக்கம் சென்னை #திமுக கவுன்சிலர்

871 ने देखा