ShareChat
click to see wallet page

50000 வீரர்கள் தயார்! ஈஷாவில் இறுதி போட்டி! | 50,000 Athletes ready! Finals at Isha! விளையாட்டம், கொண்டாட்டம், கூட்டுமுயற்சியின் பெருமிதம் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான ஈஷா கிராமோத்சவத்தின் 17வது நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 35,000 கிராமங்களிலிருந்து 50,000க்கும் மேற்பட்ட வீரர்கள் (5,000 பெண் வீராங்கனைகள் உட்பட) களமிறங்குகின்றனர். இறுதிப் போட்டிகள் செப்டம்பர் 21 அன்று கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும். ஒரு இளம் பங்கேற்பாளர் கூறியது: “நான் முதன்முறையாக பந்தைப் பிடித்தேன்... அதை விடவே எனக்கு மனமில்லை. #gramotsavam #isha #sadhguru #sports

7.2K ने देखा