நம்மை
சுற்றி இருப்பவர்கள்
என்ன நினைப்பார்கள்
என்கின்ற
நினைப்போடு வாழ ஆரம்பித்தால்
வாழ்க்கை மட்டுமல்ல...
நம்
மனதில் இருக்கின்ற
நிம்மதி கூட
நம்மை விட்டு பறிபோய்விடும்..!
S💓பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖