அலெக்சாண்டர் எந்த போரிலும் தோற்றதில்லை என்று ஒரு பொய்யான பிம்பத்தை பாரத மக்களிடம் புகுத்தி வைத்திருக்கிரார்கள்.
ஆனால் நமது மாவீரன் ராஜராஜ சோழ சக்கரவர்த்தி ஒரு போரிலும் தோற்றது கிடையாது என்பது யாருக்கும் தெரியாது
ஆனால் மாவீரன் என்று கூறிக் கொள்ளும் அலெக்சாண்டர் சந்திரகுப்த மௌரியரின் படை தளபதி பெரும் படையுடன் சென்று தாக்கி ஓட வைத்தார் அதில் அலெக்சாண்டருக்கு பெரும் காயம் ஏற்பட்டது அந்த காயத்தில் தான் அலெக்சாண்டர் இறந்தார் என்பதை இங்குள்ள சரித்திரத்தில் யாரும் பதிவு போடாமல் இருந்தது யாருடைய சதி என்று தெரியவில்லை.
பாரத மக்களுக்கு நமது மாவீரர்களின் சரித்திரத்தை கொடுக்காமல் தோற்று புற முதுகு காட்டி ஓடிய , நமது தேசத்துக்கு கொடுங்கோல் ஆட்சி கொடுத்த அந்நிய தேசத்து ராஜாக்களின் புகழை பாடினார்கள் உதாரணத்துக்கு
கஜினி முகமது
திப்பு சுல்தான் அலெக்ஸாண்டர் இப்படி தொடர்கிறது பொய்யான சரித்திரங்கள்
இதற்கு அன்றைய நேரு அமைச்சரவையும் உடந்தை. நேரு என்ற இஸ்லாமிய அமைச்சரவையில் இஸ்லாமிய கல்வி அமைச்சரை வைத்தால் எப்படி இருக்கும் சிந்தித்துப் பாருங்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰 #😎வரலாற்றில் இன்று📰 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று