🌙 இரவு சிந்தனை 🌙
🌹 01.05.2026🌹
🌼நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியும் வாழ்க்கை நம்மை விட்டு நழுவிக் கொண்டு இருக்கின்றது🌼
🌼ஒரு நொடிப் பொழுதினில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அது பறந்து கொண்டு இருக்கின்றது🌼
🌼எதுவும் நம் கையில் நிற்பதுமில்லை. இன்றைக்கு என்பது மட்டும் தான் நமது பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது🌼
🌼அதைப் பயன்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்🌼
🌼கவலைப்படும்படி ஏதேனும் நடந்து விட்டால் உடனே அந்தக் கவலையை எதிர்த்து நின்று வெற்றி கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்🌼
🌼அதாவது தடுக்கி விழுந்தவனைக் கூட வரலாறு பதிவு செய்திருக்கிறது🌼
🌼தயங்கி நின்றவனை ஒரு போதும் வரலாறு பதிவு செய்ததில்லை🌼
🌼நடந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்பொழுது தான் நடக்க வேண்டியதை தீர்மானித்துக் கொள்ளலாம்👍
🤲 இறைவா இன்றைய
01-05-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 02-05-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா ⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
இறைவா அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
#god