எங்கே நிம்மதி.? பேராசை,ஆணவத்தை அடங்கும் வரை அடக்கு.!
நீர்மேல் குமிழிபோல நிலையற்ற வாழ்வு என்பதை பகுத்து அறியாமல், சொத்து,சுகம்,செல்வம் சேர்பதுதிலும்,காம சுகத்திலும் காலம்
கழிப்பபது சுகமென்று நினைத்து வாழ்வின் கடைசியில்,முதுமையில் தொற்றுநோய் வந்து துயர்படும்
போது சுகம்,நிம்மதி இழந்து தவித்-
தேனே.! கைலாஷ் வாசனை,பரம்பொருளை நினைக்காமல் பயனற்றவனானேன். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்