👉 முயற்சி திருவினையாக்கும் 👈
👉 Think positive 👈
👉 முயற்சி உடையார் இகழ்ச்சி
அடையார் 👈
எந்தவொரு வேலையாக இருந்தாலும் சரி அதை நாம் முயற்சி செய்வோம் முயற்சி தான் வெற்றியின் இரகசியம் அதனால்தான்...!!
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
என்று முயற்சியின் பெருமையை பற்றி வள்ளுவர் கூறியுள்ளார்...!!
முயற்சி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது...!!
முயற்சி செய்தால் நம்மால் வெற்றிபெற முடியும் அல்லது அனுபவம் பெற முடியும்...!!
இதன்படி பார்த்தால் முயற்சி செய்தவர்க்கு தோல்வி என்பதே இல்லை முயற்சியின்மை மட்டுமே தோல்வி என்கிற உண்மை தெளிவாகப் புரிகிறது...!!
எனவே முயற்சி செய்வோம் திரும்பத்திரும்ப முயற்சி செய்வோம்...!!
என்னால் இது எப்படி முடியும் என்னால் இது சாத்தியம் இல்லை என்பது போன்ற சிந்தனைகள் தான் நம்முடைய தோல்வி...!!
நடப்பது நடக்கட்டும் நாம் நம்முடைய முயற்சியை மட்டும் கைவிடக் கூடாது என்கிற உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்வோம்...!!
அது நடக்குமா அல்லது நடக்காதா என்பதை வெறுமனே அமர்ந்துகொண்டு தீர்மானிப்பதை விடுத்து நாம் முயற்சி செய்து தெளிவாக தெரிந்துகொள்ளலாம் ஏனென்றால்
முயற்சி உடையோர்
இகழ்ச்சி அடையார்
எனவே முயற்சி செய்வோம் திரும்பத்திரும்ப முயற்சி செய்வோம் ஏனென்றால் முயற்சி தான் வெற்றியின் இரகசியம்...!!
குறிப்பு :
நாம் உயர நம்மை சார்ந்தோர் உயர நாம் முயற்சிப்பது நன்று
அடுத்தவர் குடிகெடுக்க அடுத்தவரை கீழை தள்ளி நாம் உயர முயற்ச்சிபது தவறு
நல்லதை விதைப்போம் நல்லதை பெறுவோம்...!!
💘🐦💜 Sudarsan
Sudardan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥