விடைபெற தெரியாமல் எல்லாம்
நான் இங்கு நின்று கொண்டிருக்க
வில்லை..
விடைபெறல் உன் அனுமதியுடன்
நடக்க வேண்டும்..
ஒரு ஆறத்தளுவலோடு அது
இருக்க வேண்டும்..
பின் கைகளை குலுக்கிக் கொண்டு
ஓரிரு நிமிடங்கள் நின்று பேச வேண்டும்..
இறுதியில் கைகளை விடுவித்துக்
கொண்டு கையசைத்த படி போய் சேர்ந்தவுடன் என்னை அழை என்ற நிர்பந்தத்தோடு அது நடந்தேற வேண்டும் ..
அதற்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருக்கிறேன்..
#அவளுக்காக