🌹 இனிய காலை வணக்கம் 🌹
👉 பொறாமையும் ஒழுக்கமும் 👈
பொறாமை என்பது வேறேதுவுமில்லை, மற்றவர்களுடன் நம்மை ஒப்பீடு செய்துபார்ப்பதுதான்...!!
நம்மிடம் இல்லாத ஒன்று மற்றொருவரிடம் இருப்பதை பார்த்து ஆதங்கப்படுவது,..!!
இதில் இரண்டு பிரச்சனைகள் உண்டு
ஒன்று நம்மிடம் உள்ள நல்லவைகளை கவனிக்க தவறுகிறோம்...!!
மற்றொன்று நம்மிடம் இல்லாததை இருப்பது போல் காட்டுகிறோம்...!!
இதனால் பொறாமை குணம் உள்ளவர் வாழ்வில் நிம்மதி இருக்காது...!!
அதேபோல் ஒழுக்கம் என்பது ஒரு முதிர்ச்சியும் பக்குவத்தையும் தரும்...!!
ஒழுக்கமற்றவர் பக்குவமின்றியே இருப்பார்...!!
பக்குவமற்றவரிடம் என்ன பொருள் இருந்தாலும் பயனில்லை...!!
மாறாக ஒழுக்கமற்றவரிடம் உள்ள பொருள் ஒழுக்கக்கேடான செயல்களுக்கே பயன்படுத்துவார்...!!
ஒழுக்கமான வாழ்வில் தான் மகிழ்ச்சியும் உயர்வும் இருக்கும்
அது தான் வாழ்வில் உயர்ந்த செல்வம்...!!
ஒழுக்கமற்றவர் தன் வாழ்வை தானே அழித்துக்கொள்வார்
ஒழுக்கமற்ற வாழ்வில் உயர்வே இல்லை...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
#💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥