ShareChat
click to see wallet page

சிதம்பரம் நந்தானருக்காக விலகி அமர்ந்த நந்தி தேவர் தரிசனம். 🙏🏻 மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில், நந்தனாரின் பக்திக்காகச் இனிய சிவபெருமான் கட்டளைப்படி, நந்திதேவர் சற்று விலகி அமர்ந்து காட்சி தரும் அற்புதம் நிகழ்ந்த தலம். நந்தனார் கோயிலுக்கு வெளியே நின்று பார்த்தபோது, நேராக இருந்த நந்தி மறைத்ததால், அவர் வேண்டி நந்தி விலகியது, இதனால் இன்றும் இங்குள்ள நந்தி கருவறைக்கு நேராக இல்லாமல் சற்றே விலகி இருக்கும். 🙏 அப்பனே அருணாச்சலா உன் மலர் பாதம் சரணம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #💥ஓம் ந ம சி வா ய💥

1.8K ने देखा
14 दिन पहले