ShareChat
click to see wallet page

எதற்காக ஓடினோம்.... எதற்காக ஆசைப்பட்டோம்.... எதற்காக எதைச் செய்தோம்..... என்ற காரணங்கள் எல்லாமே ..... காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!!! தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து ஆட விடுவதும் காலம்தான்... அதன் பின் ஆட்டத்தை அடக்கி.... மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும் அதே காலம்தான்....!!!! வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,... உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!!!! வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல..... அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்..! S💓 #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 பிரபா

529 ने देखा
1 दिन पहले