#😨ரயில்வே ஸ்டேஷனில் தலையில்லா பெண் சடலம்😧 #மே 18 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 ரயிலில் துண்டு துண்டாக கிடைத்த பெண்ணின் உடல்
பிஹாரின் சப்ரா-கோமதி நகர் எக்ஸ்பிரஸில் தலை இல்லாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. AC கோச்சில் ரயில்வே போலீசார் கண்டெடுத்த பெட்டியில் ஒரு பெண்ணின் உடல், கைகள் & கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ளன. ஆனால், அந்த பெண்ணின் தலை கிடைக்கவில்லை. தற்போது போலீசார், அந்த வழித்தடத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள CCTV மூலம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்