🌹அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும்
ௐ அற்ப மனித னாக இருக்கும் வரை நச்சுக் காற்றே வெளிவரும்
சிவமாக மாற மாற மூச்சுக்காற்று வசப்பட்டு நாம் வெளிவிடும் காற்றே நல்ல காற்றாக மாறிவிடும் ஞானிகளும்,மகான்களும்,
சித்தர்களும் சிவநிலைகண்டவர்களும் வெளிவிடுவது
அதாவது,பார்ப்பதும்,மூச்சு விடுவதும் நல்லதாகவே இருக்கும்
இதைத் தான் அவர்கள் பார்வை படாவிடினும் ,மூச்சுக்காற்று பட்டால் போதும்(தீயவரூக்கும் இதையே சொல்வர்)என்பர்.
அறிவியல் ஒரே காற்றுக்கு பல பெயர் சொல்லும்
மருத்துவமும் உடலில் உள்ளே ஓடும் நரம்பை ஒவ்வொரு இடத்திற்கு ஒரு பெயரிட்டு அழைக்கும் நம் உடலில் எல்லாவற்றையும் பிரித்துப் பாரப்பது
அறிவியலும் மருத்துவமும்
எல்லாற்றையும் ஒன்றாக,அதே நேரத்தில் நம்மை விட்டு பிரித்துப்பார்க்க முடியாததுஎன்றும் உள்ள
சிவமே,அவர் அதை கொடுப்பார். இவர் இதைக் கொடுப்பார் என்று பிறரை எதிர்ப்பார்த்து வாழக் கூடாது. நமது வாழ்க்கையை நாம் தான் பார்க்க வேண்டும்.
நாம் நினைத்த உண்மை ஒரு நாள் மாயை ஆகும்.
மாயை ஒரு நாள் உண்மை ஆகும்.
அதனை அதனதன் தன்மையில் பார்க்க முயற்சி செய்யும் போது.
எல்லாம் உண்மையே அதனதன் தன்மையில்..
தவறாக யூகிக்கும் ஒருவன் தான் மாயை வலையில் சிக்கி தவிக்கிறான். 🙏
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய