கர்மா...
நம் ஒவ்வொருவருக்கும்
நினைவூட்டுவது ஒன்றே ஒன்றுதான்...
நீ
பிறருக்கு செய்கின்ற
நன்மையும் சரி தீமையும் சரி
ஒரு நாள்
உன் வாழ்வில்
யாரோ ஒருவர் மூலமாக
வட்டியும் முதலுமாய்
உன்னிடமே
திரும்ப வரும் என்பதாகும்...!
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖