ShareChat
click to see wallet page

புகழோடு வாழவும், வாழ்வில் வெற்றிகள் குவியவும் திருப்பதி பெருமாளின் அருள் வேண்டுமா? திருப்பதி திருவேங்கடமுடையான் மீது நம்மாழ்வார் பாடிய இந்தத் திருவாய்மொழிப் பாசுரத்தைத் தினமும் அதிகாலையில் ஒருமுறை பாடினால், உங்கள் புகழ் மேன்மேலும் வளரும் என்பது அனுபவப்பூர்வமான உண்மை! #perumal #Tamil #sivan #murugan #tamilnews

1K ने देखा
1 दिन पहले