💐💐💐💐💐அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
💐💐💐 உலகத்தில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் என் இனிய
அன்னையர் தின நல்வாழ்த்துகள் கூறி அனைத்து அனைத்து அன்னையர்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 💐💐💐
அம்மா :
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை...!!
அம்மா :
இச்சொல்லில் புதைந்துள்ள
அர்த்தங்களும் தொணிகளும் ஆயிரமாயிரம்...!!
அம்மா :
அம்மாக்களின் மேன்மையை
எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது...!!
அம்மா :
உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை...!!
அம்மா :
பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன...!!
அம்மா :
தாயிற்சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம் தாய்மையின் பெருமை தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்...!!
அம்மா :
இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை...!!
அம்மா :
ஒரு பெண்ணானவள் மகளாக சகோதரியாக தாயாக தாரமாக தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக...!!
அம்மா :
இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது...!!
அம்மா :
தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது...!!
அம்மா :
அன்னையர் தினம் Mother's Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்...!!
அம்மா :
அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன...!!
அம்மா :
பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன...!!
அம்மா :
இதில் முக்கியமாக பெண் கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள்...!!
அம்மா :
இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும் முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வணங்கப்பட்டுள்ளது...!!
அம்மா :
வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது...!!
அம்மா :
இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது...!!
அம்மா :
வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர் அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும்...!!
அம்மா :
கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்...!!
அம்மா !!
எனவே அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம்...!!
அம்மா :
அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம்...!!
அம்மா :
ஏனெனில் அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது...!!
அம்மா :
அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என என்னுபவன் நான் அனைத்து உலக அன்னையர்களையும் வணங்கும்
உங்கள்:
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥