என் தேகம் தன்னை
மெல்ல மெல்ல தழுவி செல்லும்
மழைச் சாரலா நீ...
என் கேசம் தன்னை
அழகழகாய் வருடி செல்கின்ற
தென்றல் காற்றா நீ...
என் பாதம் தன்னை
அள்ளி அணைத்து முத்தமிட்டு செல்கின்ற
கடல் அலையா நீ...
என் நாசி தன்னில்
நுழைந்து உயிர் மூச்சில் கலந்த
மலரின் வாசமா நீ...
உன் ஒற்றைப் பார்வையில்
என் இதயத்தை
உலுக்கி சென்ற
சூறாவளியே ....
யார் நீ...
யார் நீ...
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝