சில உறவுகள்
கொடுத்துக் கொண்டிருக்கின்ற
ஏமாற்றங்களையும், வலிகளையும்,
துரோகங்களையும்...
நினைத்து நினைத்து வருந்தி கொண்டிருக்காது...
என்
வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியையும்
நான் சிரித்து கொண்டே
கடந்து விட வேண்டுமென்கின்ற
நிலையை தவிர
வேறொரு நினைப்பும்
எனக்கு இல்லை...
இந்த வாழ்க்கை
எனக்கு
கொடுத்து கொண்டிருக்கின்ற
தொடர் ஏமாற்றங்களினால்
என் கோபம் கடவுள் மீதோ...
மனிதன் மீதோ அல்ல...
எத்தனை முறை
அடிபட்டும் திருந்தாத
என் மனதின் மீதே..!
S💓பிரபா #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖