💥 பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
* மத்தியபிரதேசம்: கட்னி மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸை அவரின் மனைவி மூலம் சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது!
* ஆம்புலன்ஸில் ரத்தம் சிந்தியதால் இவ்வாறு செய்ய வைத்து உள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது #👏Inspirational videos #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴