ShareChat
click to see wallet page

🌹சிந்திப்போமே சிவனடியை *அன்பரை போல்* *நடிப்பார்க்கு என் வருவதுவே!* *கச்சியப்பர் விளக்குகிறார்* *பற்றினையும் பாசத்தினையும்* *விட இயலாதவர்கள்* மேலான *சிவ கதியை அடைய* *விரும்பாதவர்கள்* ஆவர் பஞ்சாக்கரனது *திருவடிகளை* *சொல் மாலை புனைந்து* *வணங்காதவர்களும்* அவன் *திருவடிக்கு* தம் *உடல் பொருள் ஆவியை* *அர்ப்பணம் செய்யாதவர்களும்* தேசிகன் *திருவடி* மலர்கள் அரும்பும் சுவை மிகுந்த *தேனை உண்டு திளைக்க* *மாட்டார்கள்* *இவர்கள் எல்லாம்* *அன்பரை போல* *நடிப்பது மட்டுமே செய்வார்* அந்தோ! *அவர் அடையப் போவது* *யாதோ?* இப்படியாக *திருவடி பணிவார்* *பேரானந்தத்தில் திளைப்பர்* என்று விளக்குகிறார் பாடலைக் காணலாமே விடுக்கலர் பற்றினொடு ஆர்வம், கதியை விரும்புகிலார், / தொடுக்கலர் பஞ்சாக்கரவன் பதத்து சொல் மாமலர்கள் / கொடுக்கலர் ஆவி உடல் பொருள், ஆங்கு கொழும் சுவைத்தேன் / மடுக்கலர், *அன்பரை போல்* *நடிப்பார்க்கு என் வருவதுவே!* - *ஶ்ரீ பஞ்சாக்கர தேசிகர்* *அந்தாதி (45)* *ஶ்ரீ கச்சியப்பர்* *திருவடி பணிவோம்* *அனைத்தும் அர்ப்பணிப்போம்* *பேரானந்தத்தில் திளைப்போம்* 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 🦜

567 ने देखा
4 घंटे पहले