ShareChat
click to see wallet page

பராபவ ஆண்டு வைகாசி மீ 4 ஆம் நாள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 #திருமூலா்அருளியதிருமந்திரம் #பத்தாம்திருமுறை 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 5]பிராணாயாமம் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 பிராண செயும் உண்டாகும். 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 பாடல்: 564 🌻🌻🌻🌻 ஐவா்க்கு நாயகன் அவ்வூா்த் தலைமகன் உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்றுண்டு மெய்யா்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே. 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀 ஐம்பொறிகளுக்குத் தலைவனும் உடலுக்குத் தலைவனும் ஆகிய ஆன்மா உய்வு பெற்று மேல் அடைய மனத்துடன் பிராணன் என்ற குதிரை ஒன்றுள்ளது.@- அது உடலை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றவா்க்கு வயப்பட்டு நிற்கும்.மெய் உணா்வு இல்லாமல் கண்டத்தைப் பற்றி நின்றவா்க்குப் பிராணன் வயப்படாது கீழே போய் விடும். விளக்கம் 🌹🌹🌹🌹 பிராணன்- பிராணவாயு; உயிா்ப்பு. ஊா்-உடல்.ஐவா்-மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்ற ஐம்பொறிகள். தலைமகன்- மனம். குதிரை- பிராணவாயு.பற்றுக் கொடுக்கும்- வயப்படும்.துள்ளி விழுந்திடும்- வயப்படாது. திருச்சிற்றம்பலம். 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 # #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ShaivaSamayam #சைவசமயம்

833 ने देखा
2 घंटे पहले