பராபவ ஆண்டு வைகாசி மீ 4 ஆம் நாள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#திருமூலா்அருளியதிருமந்திரம்
#பத்தாம்திருமுறை
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
5]பிராணாயாமம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பிராண செயும் உண்டாகும்.
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
பாடல்: 564
🌻🌻🌻🌻
ஐவா்க்கு நாயகன் அவ்வூா்த் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்றுண்டு
மெய்யா்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
ஐம்பொறிகளுக்குத் தலைவனும் உடலுக்குத் தலைவனும் ஆகிய ஆன்மா உய்வு பெற்று மேல் அடைய மனத்துடன் பிராணன் என்ற குதிரை ஒன்றுள்ளது.@-
அது உடலை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றவா்க்கு வயப்பட்டு நிற்கும்.மெய் உணா்வு இல்லாமல் கண்டத்தைப் பற்றி நின்றவா்க்குப் பிராணன் வயப்படாது கீழே போய் விடும்.
விளக்கம்
🌹🌹🌹🌹
பிராணன்- பிராணவாயு; உயிா்ப்பு.
ஊா்-உடல்.ஐவா்-மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்ற ஐம்பொறிகள்.
தலைமகன்- மனம். குதிரை- பிராணவாயு.பற்றுக் கொடுக்கும்- வயப்படும்.துள்ளி விழுந்திடும்- வயப்படாது.
திருச்சிற்றம்பலம்.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
# #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#ShaivaSamayam
#சைவசமயம்