ShareChat
click to see wallet page

🌹எந்த துன்பம் வந்த போதும் 'ஓம் நமசிவாய' என்று சொல்ல துயரம் போக்கும் 'ஓம் நமசிவாய'.. மந்திர கீதமாய் வந்தொளி செய்யுமே மாமலை உன்னையும் உருகிடச் செய்யுமே பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையாரே உன்‌ ஆழ்ந்த கருணையே கருணை #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶

4.6K ने देखा
15 घंटे पहले