இந்த உலகம்
எது உண்மையென ஆராய்வதும் இல்லை...
உண்மையான
உணர்வுகள் எதையும் மதிப்பதுவுமில்லை...
இந்த உலகம்
ஒவ்வொருவரின்
வெளி நட(டி)ப்பினை மட்டுமே
பார்க்கின்றது...
இங்கு
யாரும் உண்மை இல்லை...
யாருக்கும் உண்மையாகவும் இல்லை...
இங்கு
யாரும் யாருக்கும்
நிரந்தர பகையும் இல்லை...
நிரந்தர உறவும் இல்லை...!
S💓பிரபா #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ