ShareChat
click to see wallet page

என் இனிய பொன் நிலாவே.. இப்பாடல் எப்பொழுது கேட்டாலும், மிகவும் இனிமையான நினைவுகளை தரக்கூடியது. இளையராஜாவின் இசையிலே, கே.ஜே. ஏசுதாஸ் அவர்களின் குரலில் மனதை மயக்கும் பாடல் இது. இந்த பாடல் 1980-ல் வெளியான மூடு பனி என்ற திரைப்படத்தில் இரவு நேர பனிப்பொழுதில் தன் காதலியை நினைத்து, காதலன் தானே இசைக்கருவி இசைத்து பாடுவதுபோல் அமைந்து இருக்கும்.. #😍Old மூவிஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #📷நினைவுகள் #👗 Summer ஃபேஷன் ட்ரெண்ட்ஸ் #🎬 சினிமா

6.8K காட்சிகள்
13 நாட்களுக்கு முன்