“🌹*சிந்திப்போமே இனிய சிவனடியை 🌹
அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹
*பதம் தர வல்லவன்* *பஞ்சாக்கரவன்*
*கச்சியப்பர் விளக்குகிறார்*
*சிவ பதத்தை* யாவருக்கும்
*தர வல்லவன்*
பஞ்சாக்கர தேசிகன்
*பல பல பெயர் உடையவன்*
ஆன்மாக்களின் தலைவன் *பசுபதி்*
நலமே நல்கும் *ஈசன்*
அனைத்திலும் *கலந்து நிற்கும்* *இறைவன்*
*அட்டமூர்த்தி*
*எண் குணத்தான்*
*சுதந்திரன்*
இந்த *திருப்பெயர்களை*
ஒரு முறை *சொன்னாலே* சொல்பவரது *வல்வினை*
நூறு காத தூரம் *ஓடிவிடும்*
இப்படியாக
*வினை நீங்க அவன் பெயரை*
*உச்சரிக்க வேண்டும்*
என்று விளக்குகிறார்
பாடலைக் காணலாமே
*பதம் தர வல்லவன்*
*பஞ்சாக்கரவன் பசுபதி* நல் /
விதம் தரும் ஈசன் இறை எட்டு
உருவத்தன் எண் குணத்தான் /
சுதந்திரம் உள்ளவன் என்று சொல்
மாத்திரை சூழ்ந்தவர்க்கும் /
கதம் தரு வல்வினை காவதம்
நூறு கடந்து இறுமே !
- *ஶ்ரீ பஞ்சாக்கர தேசிகர்*
*அந்தாதி (72)*
*ஶ்ரீ கச்சியப்பர்*
*பெயர் பயில்வோம்*
*வினை நீங்குவோம்*
*பேரானந்தத்தில் திளைபோமே
🙇அப்பனே அருணாச்சலா #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய உன்பொற் கழல் பின்பற்ற🦜