ShareChat
click to see wallet page

“🌹*சிந்திப்போமே இனிய சிவனடியை 🌹 அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 *பதம் தர வல்லவன்* *பஞ்சாக்கரவன்* *கச்சியப்பர் விளக்குகிறார்* *சிவ பதத்தை* யாவருக்கும் *தர வல்லவன்* பஞ்சாக்கர தேசிகன் *பல பல பெயர் உடையவன்* ஆன்மாக்களின் தலைவன் *பசுபதி்* நலமே நல்கும் *ஈசன்* அனைத்திலும் *கலந்து நிற்கும்* *இறைவன்* *அட்டமூர்த்தி* *எண் குணத்தான்* *சுதந்திரன்* இந்த *திருப்பெயர்களை* ஒரு முறை *சொன்னாலே* சொல்பவரது *வல்வினை* நூறு காத தூரம் *ஓடிவிடும்* இப்படியாக *வினை நீங்க அவன் பெயரை* *உச்சரிக்க வேண்டும்* என்று விளக்குகிறார் பாடலைக் காணலாமே *பதம் தர வல்லவன்* *பஞ்சாக்கரவன் பசுபதி* நல் / விதம் தரும் ஈசன் இறை எட்டு உருவத்தன் எண் குணத்தான் / சுதந்திரம் உள்ளவன் என்று சொல் மாத்திரை சூழ்ந்தவர்க்கும் / கதம் தரு வல்வினை காவதம் நூறு கடந்து இறுமே ! - *ஶ்ரீ பஞ்சாக்கர தேசிகர்* *அந்தாதி (72)* *ஶ்ரீ கச்சியப்பர்* *பெயர் பயில்வோம்* *வினை நீங்குவோம்* *பேரானந்தத்தில் திளைபோமே 🙇அப்பனே அருணாச்சலா #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய உன்பொற் கழல் பின்பற்ற🦜

6.3K காட்சிகள்
22 மணி நேரத்துக்கு முன்