கோவிட்டு 19 கட்டாயப் பரப்பூசி......
( அந்த கருமத்துல என்னென்ன சேர்க்கைன்னே
யாருக்கும் தெரியல ) ......
ரத்தத்தில் இருந்து, கெமிக்கல் மருந்துகளால் சேர்ந்த கழிவுகளை நீக்க #அகத்திகீரை --வாரம்
இரண்டு நாட்கள் (மட்டும் ).
[{அகத்திக்கீரை, பலகாலமாக மருந்து மாத்திரை எடுத்தோர் தங்களது ரத்தத்தில் /உடலில் சேர்த்து வைத்த கெமிக்கல் மருந்து/மாத்திரை கழிவுகளையும் நீக்கும் தன்மையுடையது.}]
குளறுபடியான (DNA ) மரபணு சீராக
#வில்வ_இலை
(முடிந்தால் பச்சையாக ஓரிரு இலைகள் மென்று உண்ணலாம் )
அல்லது ஒரிஜினல் தயாரிப்பு வில்வப் பொடி (சூரணம் )
48 முதல் 60 நாட்கள்
தொடர்ந்து எடுங்க.
நிச்சயம் மருந்து கழிவுகள் நீங்க
வாய்ப்பு உள்ளது
நம்புவோர் மட்டும் நம்பலாம்.....
மேலும்,.....
மாரடைப்பு சம்மந்தப்பட்ட
ஆத்திர அவசரத்திற்கு
Dr. பக்தவச்சலம் அவர்கள் சொல்லும் #Loading_dose மாத்திரைகள்
மற்றும்
அவர்கள் சொல்லும்
#Rescue_remedy ஆகியவை கைகொடுக்கும்..... நன்றி.
#udalnalam #udalnalam #udalnalam #உடல்நலம் #உடல்நலம் வாழ வழிமுறை