DAWOOD HACKIM
706 views
"இந்தப் படையை வழிநடத்துகிற உங்கள் அன்பு மகன்... நம்முடைய வீரப் பெரும்பட்டி வேலுநாச்சியார் உலவிய மண்ணிலே, நம்முடைய வீரப் பாட்டன்கள் மருதுபாண்டியர்கள் நடமாடிய நாட்டிலே, கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த மண்ணிலே, கவியரசு நம்முடைய தாத்தா கண்ணதாசன் பிறந்த மண்ணிலே... தன்னலமற்று, உண்மையும் நேர்மையுமாக இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்ற உறுதியோடு களத்திலே நிற்கிற உங்கள் அன்பு மகன்... பிறந்த மண்ணிலே, காரைக்குடியிலே, இந்த முறை சட்டமன்ற வேட்பாளராகக் களத்திலே நிற்கிறேன். என் அன்பு மக்கள் பேராதரவு கொடுத்து என்னை வெற்றிபெறச் செய்வீர்கள்!" #காரைக்குடியில்_சீமான் #seeman mass speech #புரட்சியாளன் சீமான் #🐅🐅seeman🐅🐅NTK #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #seeman speech