நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மரங்களின் மாநாடு
இன்று 30.08.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடை பெற்றது..
#🙋♂ நாம் தமிழர் கட்சி #புரட்சியாளன் சீமான் #seeman mass speech #seeman speech #🐅🐅seeman🐅🐅NTK