SHEIK 🌺KSN🌺
756 views
“எவர் இறைவழியில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அவரின் முகத்தை (நரக) நெருப்பிலிருந்து எழுபது ஆண்டு கால தூரத்திற்கு அல்லாஹ் தூரமாக்குகிறான்” இது அறப்போர் (ஜிஹாத்) மற்றும் அதன் வழிமுறைகள் தொடர்பானது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️