🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋

13K Posts • 14M views
SHEIK 🌺KSN🌺
935 views 7 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் ஒரு முஃமினுடைய (இறைநம்பிக்கையாளரின்) நிழலாக அவர் செய்த தர்மமே விளங்கும்." ஜாமிஃ அத்-திர்மிதி 604- இறுதித் தீர்ப்பு நாளில் சூரியன் மிக அருகில் கொண்டுவரப்பட்டு மக்கள் தத்தளிக்கும் போது, ஒருவர் இவ்வுலகில் செய்த தான தர்மங்கள் அவருக்குப் பாதுகாப்பான நிழலாக மாறும் என்பதை இது உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
21 likes
21 shares
SHEIK 🌺KSN🌺
9K views 8 days ago
நம்ம பிரச்சனை எவ்வளவு பெரிய "மலை"யா இருந்தாலும், அல்லாஹ்வுக்கு அது ஒன்னுமே இல்ல. நாம பலமா நம்பினா போதும். "வமன் யதவக்கல் அலல்லாஹி ஃபஹுவ ஹஸ்புஹு" "எவர் அல்லாஹ்வை சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்" — அல்குர்ஆன் அத்-தலாக் 65:3 எதிர்காலத்தை பற்றி எதை பற்றி பேசினாலும் "இன் ஷா அல்லாஹ்" சொல்லணும். ஏன்னா எல்லாமே அவனோட நாட்டம். அவன் நாடினா நடக்கும். இன்னைக்கு நம்ம வாழ்க்கையில எவ்வளவு "மலை" மாதிரி பிரச்சனை இருந்தாலும், அல்லாஹ்வின் மீது சப்ர் + துஆ + யகீன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
192 likes
124 shares
SHEIK 🌺KSN🌺
1K views 7 days ago
அல்லாஹ் நம்மளையும், நம்ம குடும்பத்தையும், நம்ம அன்புக்குரியவங்க எல்லாரையும் சுவனத்துல ஒன்று சேர்கட்டும். ஆமீன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
58 likes
1 comment 23 shares