🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋

13K Posts • 14M views
SHEIK 🌺KSN🌺
935 views 6 days ago
அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தவர்கள் சாதாரணமாக இறந்தவர்கள் இல்லை. அவர்கள் அல்லாஹ்விடத்தில் ரிஸ்க் கொடுக்கப்பட்டு உயிரோடு இருக்கிறார்கள். "அவர்கள் தங்கள் இறைவனிடம் உயிருடன் இருந்து உணவளிக்கப்படுகிறார்கள்" — அல்குர்ஆன்_ஆல_இம்ரான் 3:169. அம்புகள் தைத்த நிலையிலும், காயங்களோடும் குதிரையில் சாய்ந்து போராடும் ஒரு முஜாஹித். இதுதான் தியாகம். இஸ்லாத்திற்காக, உம்மத்திற்காக உயிரையும் கொடுக்க தயாரானவர்கள். அவர்கள் சிந்திய இரத்தம் வீணாகாது. நாம் போர்க்களத்தில் இல்லை. ஆனாலும் நம்முடைய போர் என்ன? நப்ஸோட போர், ஷைத்தானோட போர், பாவத்தோட போர். அல்லாஹ்வின் பாதையில் நிற்கும் ஒவ்வொருவரும் ஷுஹதாவுக்கான கூலியை பெறலாம். யா_அல்லாஹ்! உன் பாதையில் ஷஹாதத் என்ற பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
17 likes
10 shares
SHEIK 🌺KSN🌺
764 views 2 days ago
நோய் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அல்லாஹ் அதை நிவாரணம் இல்லாமல் படைக்கவில்லை. சில நேரங்களில் நாம் அதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இஸ்லாம் இரண்டையும் கற்றுத் தருகிறது: மருந்து எடுங்கள், டாக்டரை பாருங்கள், அதே நேரத்தில் அல்லாஹ்விடம் ஷிஃபாவுக்காக துஆவும் செய்யுங்கள். மருந்து என்பது ஒரு வழிமுறை மட்டுமே. உண்மையான குணம் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வருகிறது. அதனால்தான் நபி ﷺ சிகிச்சையைப் பெறுவதையும், அல்லாஹ்வை சார்ந்திருப்பதையும் சேர்து கற்றுத் தந்தார்கள். நோய்வாய்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் முழுமையான ஷிஃபாவை வழங்கட்டும். அவர்களின் வலியை பாவங்களுக்கு பரிகாரமாகவும், அந்தஸ்தை உயர்த்துவதாகவும் ஆக்கட்டும். ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
18 likes
11 shares