SHEIK 🌺KSN🌺
6K views • 1 months ago
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் நோக்குடன் கடன் வாங்குபவர், அல்லாஹ்வின் முன் திருடனாக எழுப்பப்படுவார்.
இஸ்லாத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஒரு கட்டாய கடமையாகும்.
வேண்டுமென்றே கடனை ஏமாற்றுவது பெரிய பாவமாகக் கருதப்படுகிறது, அது இறைவனிடம் திருட்டுக்கு சமமாகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
72 likes
71 shares