Failed to fetch language order
🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
13K Posts • 14M views
SHEIK 🌺KSN🌺
914 views 15 days ago
கோபம் ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது. எனவே, உங்களில் ஒருவர் கோபப்பட்டால் உளு செய்து கொள்ளட்டும் என்று இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அதிய்யா (ரலி) அபூதாவூத் 4784 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
13 likes
10 shares
SHEIK 🌺KSN🌺
742 views 23 days ago
உலகிற்காக மக்கள் உன்னுடன் போட்டி போட்டால் அவர்களுக்கு அதனை விட்டுக்கொடுத்து விடு! மறுமைக்காக அவர்கள் உன்னுடன் போட்டி போட்டால், அவர்களை விட நீ முந்திச் செல்! ஏனெனில், இவ்வுலகை அல்லாஹ் தன் விருப்பத்திற்குரியவருக்கும் வழங்குவான். விருப்பமில்லாதவருக்கும் வழங்குவான். ஆனால் மறுமையைத் தன் விருப்பத்திற்குரியவருக்கே வழங்குவான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
6 likes
4 shares
SHEIK 🌺KSN🌺
842 views 25 days ago
இறை நேசத்திக்குரியவர்கள்: "இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்." (அல்குர்ஆன் 2: 195). அல்லாஹ் அல்குர்ஆனில் (3:134, 3:148, 5:13, 5,93) இத்தனை இடங்களில் நன்மை செய்வோரை நேசிப்பதாகக் கூறுகின்றான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
11 likes
6 shares