🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋

13K Posts • 14M views
SHEIK 🌺KSN🌺
927 views 7 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் ஒரு முஃமினுடைய (இறைநம்பிக்கையாளரின்) நிழலாக அவர் செய்த தர்மமே விளங்கும்." ஜாமிஃ அத்-திர்மிதி 604- இறுதித் தீர்ப்பு நாளில் சூரியன் மிக அருகில் கொண்டுவரப்பட்டு மக்கள் தத்தளிக்கும் போது, ஒருவர் இவ்வுலகில் செய்த தான தர்மங்கள் அவருக்குப் பாதுகாப்பான நிழலாக மாறும் என்பதை இது உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
20 likes
21 shares
SHEIK 🌺KSN🌺
938 views 7 days ago
அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தவர்கள் சாதாரணமாக இறந்தவர்கள் இல்லை. அவர்கள் அல்லாஹ்விடத்தில் ரிஸ்க் கொடுக்கப்பட்டு உயிரோடு இருக்கிறார்கள். "அவர்கள் தங்கள் இறைவனிடம் உயிருடன் இருந்து உணவளிக்கப்படுகிறார்கள்" — அல்குர்ஆன்_ஆல_இம்ரான் 3:169. அம்புகள் தைத்த நிலையிலும், காயங்களோடும் குதிரையில் சாய்ந்து போராடும் ஒரு முஜாஹித். இதுதான் தியாகம். இஸ்லாத்திற்காக, உம்மத்திற்காக உயிரையும் கொடுக்க தயாரானவர்கள். அவர்கள் சிந்திய இரத்தம் வீணாகாது. நாம் போர்க்களத்தில் இல்லை. ஆனாலும் நம்முடைய போர் என்ன? நப்ஸோட போர், ஷைத்தானோட போர், பாவத்தோட போர். அல்லாஹ்வின் பாதையில் நிற்கும் ஒவ்வொருவரும் ஷுஹதாவுக்கான கூலியை பெறலாம். யா_அல்லாஹ்! உன் பாதையில் ஷஹாதத் என்ற பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
17 likes
10 shares